ஜெர்மனியிலிருந்து ஈழத் தமிழர்கள் வெளியேற்றப்படும் அபாயம்

நீண்ட காலமாக ஜெர்மனியில் வசிக்கும் ஒரு தொகுதி ஈழத் தமிழர்கள் இம்மாதம் 30 ஆம் திகதி சிறப்பு விமானம் ஒன்றின் மூலம் இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளனர் என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு முன்னேற்பாடாக காவல்துறையால் பலர் கைது செய்யப்பட்டு பல இடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று ஜெர்மன் மனித உரிமைகள் அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது. தொடர்ச்சியாக நடைபெறும் கைதுகளில் எங்கு கொண்டு செல்லப்படுகிறார்கள் என்கிற தகவலை உறவினர்கள் பெற முடியாத நிலை உள்ளது என்று அவர்கள் … Continue reading ஜெர்மனியிலிருந்து ஈழத் தமிழர்கள் வெளியேற்றப்படும் அபாயம்